
நெஞ்சிலாடும் நேசப்பூவே
20
4
EBOOK•
#Mithra novels#Tamil novels#Tamil story#Love story#Nenjiladum nesapove
நெஞ்சிலாடும் நேசப் பூவே - மித்ரா நேசம் 1 ஓரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பலகாலம் தன்னவனை தேடி இரவெல்லாம் தனிமையில் அலைந்த வெண்மதி, தன் உடல் கரைய, உயிர் பிரியும் நேரமும் தன்னைவனை பார்த்துவிட மேற்க்கு வான் நோக்கி ஏங்கியிருக்க, வெகு தொலைவில் சிறு ஒளிக்கரம் ஒன்று தோன்றி அவளின் ஏக்கத்தை அதிகப்படுத்தியது. பல இன்னல்களை கடந்து தன்னவளின் முழு வதனம் காண கிழக்கு வானில் மேலெழுந்த ஆதவன் எதிர்திசை பார்க்க, சிறிதாய் இருந்த பிறை மதியும் அவன் கண் முன் காணமல் கரைந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap