Skip to content
நிழலாய் வருவேன்

நிழலாய் வருவேன்

6
62
EBOOK
Completed#Nizhalaai varuven, #love story, #thriller story, #kpsbanu stories, #kpsbanustories, #tamilstory,
K.Banu
K.Banu

About

காதல் ஒரு அழகிய உணர்வு. வந்த உணர்வை கையாள்பவர்களையும் குணத்தை பொறுத்து அது இன்னும் அழகாக உள்ளது. அதை வாழ்வில் கடைசி வரை இறுகப்பற்றி இணைந்து நடப்பவருக்கு வாழ்க்கையை இனிமையாகும். இப்படிப்பட்ட காதல் சில நேரங்களில் பிரச்சனைகளாகவும் சில பேருக்கு மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட நபர்களைப் பற்றிய கதைதான் இது.

என்னைப் பற்றிய அறிமுகம்:

என் பெயர் க.சுமையா பானு நான் க.பானு என்ற புனைப் பெயரில் கதைகளை எழுதி வருகிறேன். அனைவருக்கும் எழுத்து ஏதோ ஒரு வகையில் அவர்களை தன் பால் ஈர்க்கும் அதேபோல பொழுதுபோக்காக வாசிக்க தொடங்கிய என்னையும் ஒரு எழுத்துப்பிரியையாக மாற்றி இருக்கிறது.

நான் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கிறேன். இது என் முதல் இணையதள கதை. எனக்கான பாதையை சரியாக நான் அமைத்துக் கொள்ள உதவிய கதை அதை உங்களுடைய பார்வைக்கு தருகிறேன்

வாசித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை மறவாமல் என்னோடு பகிர்ந்து கொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap