Skip to content
தட்சியின் ப்ராகார்த்தமே

தட்சியின் ப்ராகார்த்தமே

1
15
EBOOK
தட்சியின் ப்ராகார்த்தமே அத்தியாயம் 1: “மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க” என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க அதனுடன் தானும் அந்த பாடலை முணுமுணுத்தவராக பூஜையறையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருந்தார் கார்த்திகா. “அப்பனே முருகா இன்னைக்கு விசேசம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap