
நஞ்சே அமிர்தமானால்..?
0
3
EBOOK•
நஞ்சே அமிர்தமானால்..? பாகம் : 1 "இந்தியாவின் கருப்பு மந்திர தலைநகரம் என்று அழைக்கப்படும் மயோங் என்னும் மாயாஜாலங்கள் நிறைந்த மந்திர காட்டில் , முழு அமாவாசை நாளில் நடு இரவு என்றும் பாராமல் அந்த அடர்ந்த இருட்டில் , ஒருவன் வேகமாக நடந்து கொண்டு இருந்தான் .. மாயோங் காடு, பில்லி சூனியத்திற்கு பெயர் போன இடம்.. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளே அங்கு ஏராளம்.. பீமனின் மகனான கட்டோத்கச்சா கூட அங்கு தான் மந்திர சக்திகளைப் பெற்றதாகக் கூறப்படுகின்றன .. அங்கு இருக்கும் மக்களுள், சிலர் தங்கள் தேவைக்காகவும்,சிலர்...
Loading...
Enjoyed this?
Sign in to clap