
முன்போல நானில்லை!
23
163
EBOOK•
#Friendship#Travel
முன் போல நானில்லை!
அத்தியாயம் 1
“யஷ்வந்த்!” என்று ராகவனும் கவிதாவும் அழைத்தவாறு பின்னே ஓடி வந்தார்கள்.
ஆனால் அவர்களது அழைப்பு மட்டுமில்லை.. சுற்றும் சுழலும் என்று எதுவும் கருத்தில் கொள்ளாது.. கையில் போடப்பட்டிருந்த ட்ரீப்ஸை பிடுங்கியதால்.. வெளி வந்த இரத்தம் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருக்க.. அதைப் பற்றியும் கவலைப்படாமல் யஷ்வந்த் அந்த மருத்துவமனை வளாகத்தில் கால்கள் ஒத்துழைத்த வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.
‘நர்ஸ் ஸ்டேஷனில்’ அமர்ந்திருந்த செவிலிய பெண்.. நோயாளி ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடி வரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap