
வெண்சாமரமாய் வீசுதடி நின் காதல் (இறுதி)
0
31
EBOOK•
#Romance, friendship
வெண்சாமரமாய் வீசுதடி நின் காதல்…(இறுதி பாகம்) Chapter 27 தீண்டி களைத்த பின்னும்.. தீரா மோகமாய், உன் உள்ளங்கை வெம்மை என்னுள் போதை கூட்டுகிறது.... “என்கூடவே கொஞ்ச நேரம் இருக்கியாம்மா”... பூர்ணாவதியின் மெல்லிய அதிர்வற்ற குரல் அவளுள் ஏதோ செய்ய சரி என்பதாய் தலையாட்டினாள் வதனி. திருமணம் முடிந்து எல்லோரும் கிளம்பி விட, கலங்கிய கண்களுடன் தாய் மற்றும் உறவுகளுக்கு விடை கொடுத்தாள் வதனி. சத்யன் ஆறுதலாக, தலையசைத்தான், ஆர்த்தி நூறு அறிவுரைகளை ஆயிரம் முறை கூறிவிட்டாள். “போதும் ஆர்த்தி புகுந்த வீட்டுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap