
உனக்காக விழித்திருப்பேன் நிலவாக
0
3
EBOOK•
உனக்காக விழித்திருப்பேன் நிலவாக
பகுதி 1
வானம் கருமேகங்களை திரட்டி நான் எப்பொழுது வேண்டுமானாலும் கனத்த மழையை பொழிந்து விடுவேன் என்று தன்னை மிரட்டுவது போல் இருந்தது ஆருத்ராவிற்கு,... தன் பிரவுசிங் கோச்சிங் சென்டரின் வாயிலிலேயே தன்னந்தனியாக நின்றாள் ஆருத்ரா, இரவு எட்டு மணி தான் என்றாலும் அன்று ஏனோ மயான அமைதி நிலவியது, மேகமும் காற்றை தன்னோடு சேர்த்து தன்னை பலப்படுத்தி அசுர வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது, இப்பொழுது ஆருத்ராவிற்கு பயம் வர ஆரம்பித்தது, சற்று நொடிகளில் தன்னை சமன்செய்து கொண்டவள்,...'மழை வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap