
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!
0
0
EBOOK•
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!
அத்தியாயம் 1
“அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா! கருமாரியம்மா!”
என்று அந்த அதிகாலை வேளையில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக எல்ஆர் ஈஸ்வரி பக்திப் பெருக்கில் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தார்.
பாடல் போட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விழித்தெழுந்து தன் படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே உள்ளங்கைகளை விரித்து சில வினாடிகள் பார்வையிட்டவன் பின் அந்தக் கைகளாலேயே முகத்தைத் துடைத்து முடிக்க அந்த நேரம் ஒலிக்க ஆரம்பித்த பாடலின் சத்தத்தில் முகம் கடுத
...Loading...
Enjoyed this?
Sign in to clap