
அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்!
0
0
EBOOK•
அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்
தூரிகா சரவணன்
அத்தியாயம் 1
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
ஆ..........ஆ.......ஆ.........ஆ..................மருதமலை
மருதமலை மாமணியே முருகைய்யா!
ஒலிப்பெருக்கியில் மதுரை சோமு கதறிக் கொண்டிருந்தார்.
அந்தத் திருமண மண்டபத்தின் வாசலில் முகம் நிறைய பரபரப்புடன் நின்றிருந்த மணப்பெண்ணின் தந்தை சுப்பையா, அந்த வாசலுக்கும் மணமேடைக்கும் இடைப்பட்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap