
ரகசிய யுக்தம்
0
1
SERIES•
கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஓரளவு வசதி கொண்ட ஊர் அது..அந்த ஊரின் பாதி சொத்தை கொண்டவர்கள் தான் பாண்டியன் குடும்பம் ....
கீழ்தரபட்ட மக்களும் படிக்க பள்ளிகூடங்களும் தரமான மருத்துவமனையும் கட்டி தந்துள்ளார்கள் பாண்டியன் குடும்பத்தார்
செந்தூர பாண்டியன் அவர் மனைவி தேவி செந்தூர பாண்டியன் தேவிக்கும் மூன்று ஆண்மகன்கள் மூத்தவன் ராஜேந்திரன் அவன் மனைவி சங்கீதா இரண்டாவது மகன் சாணக்கியன் அவன் மனைவி கீர்த்தனா மூன்றாவது தான் பிரூத்விராஜ் 6அடிக்கு குறையாத கட்டுடல் கொண்ட அந்த ஊரின் பல பெண்களின் மனதை கொள்ளை க
...Loading...
Enjoyed this?
Sign in to clap