
பூங்காற்றே வாசல் வா
0
2
SERIES•
Novella championship May 2026#Novellachampionship2026
பூங்காற்று 1:
தனது லாப்டாப்பில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக இடைவிடாமல் வேலை பார்த்து கொண்டிருந்த வித்யூத், ஒருவழியாக ஒரு முக்கிய வேலையை முடித்து சோம்பல் முறித்தான்.
அப்போது சரியாக அவன் போன் அடித்தது.
அவன் அன்னை காமாட்சி தான் அழைத்தார்.
சீட்டில் ஓய்வாக சாய்ந்து அமர்ந்தவன், போனை அட்டன் செய்து, "எஸ் மா" என்றான்.
"உனக்கு அபிராமி நம்பர் அனுப்பி இருக்கேன் டா. அந்த பொண்ணுக்கும் உன் நம்பர் அனுப்பி இருக்காங்களாம். பேசிக்கறையா..?" என அவர் கேட்க,
"ஓகே மா. நான் பாத்துக்கறேன்.." என்றான் அவன்.
போனை வைத்
...Loading...
Enjoyed this?
Sign in to clap