Skip to content
குலக்கதை (பாகம் 2) - Kulakkathai (Part 2)

குலக்கதை (பாகம் 2) - Kulakkathai (Part 2)

0
0
EBOOK

குலக்கதை

பாகம் 2

நந்தினி சுகுமாரன்

COPYRIGHT @ 2024 நந்தினி சுகுமாரன்.

மஞ்சள் ஆடைக்காரியாகச் சித்திரகலாவிற்கு அறிமுகமாகி கன்னியம்மா‌ என்ற பெயரைப் பெற்ற கன்னிகை மற்றும் அவளது குலத்தின் கதை.

1.தீரா நோய்

பதினான்காம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் பிற்காலப் பாண்டியரின் ஆட்சி முடிவடைய, அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரின் தடம் பதிந்தது மதுரை மண்ணில்.

ராவணன் சீதையைப் புட்பக விமானத்தில் இலங்கை நோக்கி அழைத்துச் சென்ற வழியினில், பொன் நகரம் போன்று மின்னியதாம் பாண்டிய நாடு.‌ அத்தகு செல்வம் படைத்த மண்ணில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap