
மௌனத்தின் சத்தம்
20
1
SERIES•
வந்தாரை வாழ வைக்கும் சென்னை பட்டணம். உண்மை தான் உழைக்கும் ஜாதியை இன்றுவரை இரு கரம் நீட்டி வாழ வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. அந்த காலைவேளையில், கூட்ட நெரிசலான சாலையில் சிறிது சிறிதாக ஒருத்தன் முன்னேறி கொண்டிருந்தான்..'அப்பப்பா, எப்படி இந்த இடம் மட்டும் இவ்ளோ டிராபிக் எத்தனை மணிக்கு வந்தாலும்' யோசித்தபடி கிடைக்குற கேப்ல் எல்லாம் வண்டியை செலுத்தினான். இத்தனைக்கும் அவன் எப்பொழுதும் வர டைம் இல்லை, இரவு வீடு திரும்ப நேரம் ஆனதால் காலையில் சிறிது நேரம் சென்றே சொல்வான். அவன், அந்த அவன் பெயர் கெளதம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap