
தீக்குள் விரலை வைத்தாள்
0
0
EBOOK•
தீக்குள் விரலை வைத்தாள்
அனன்யா
ஆசிரியர் உரை
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்கிறது ஒரு பழமொழி. "ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு" என்கிறது நியூட்டனின் விதி. அதுவே இந்த கதையின் சாராம்சம்.
தீ சுடும் என்று தெரிந்தே "தீக்குள் விரலை வைத்தாள்" அவள். விளைவு என்ன ஆனது என்பதைக் கதையில் தெரிந்து கொள்ளுங்கள்…
நன்றாக இருக்கும் குடும்பத்தில் நடக்க ஆரம்பிக்கும் சில பிரச்சினைகள். அதற்கான காரணத்தைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு சிறு பெண். அதைத் தொடர்ந்து திடீரென சில அமானுஷ்ய நிகழ்வுகள். அதற்
...Loading...
Enjoyed this?
Sign in to clap