
ஆடுமடி தொட்டில் இனி
0
0
EBOOK•
ஆடுமடி தொட்டில் இனி
ஆசிரியர் உரை:
வள்ளுவரைக் குறித்து வழங்கி வரும் கதைகள் அவரது மனைவியின் பெயர் வாசுகி என்கின்றன. ஆனால், அவர்களுக்குக் குழந்தைச் செல்வங்கள் இருந்தனவா, இருந்தால் எத்தனை என்பது பற்றி யாதொரு குறிப்பினையும் அவை தெரிவிக்கவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தி, நலமான வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ந்து, குழந்தைச் செல்வங்களைப் பெற்று நிறைவாக வாழ்ந்த ஒருவராலேயே இவ்வாறு பாட முடியும் எனக் கூறும் அளவிற்கு 'மக்கட்பேறு' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள பத்துக் குறட்பாக்களும் வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap