Skip to content
உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே

உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே

0
0
EBOOK
Kani Suresh
Kani Suresh

உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே!

அத்தியாயம் 1

ஒரு புறம் ஸ்பீக்கரில் பாட்டு காதைக் கிழிக்க, இன்னொரு புறம் ஒரு இளம் வயதுச் சிட்டு, தனது காந்தக் குரலால் வந்திருந்தவர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தது.

அந்தத் தனியார் பள்ளி வளாகமே இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டுக் களைகட்டி இருந்தது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அந்த எஸ்ஆர்எம் பள்ளியில் இன்று நடனப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி எனப் பல வகையான போட்டிகள் வைத்திருக்க, குழந்தைகள் துள்ளிக் குதித்துக் கொண்டும், ஆர்ப்பாட்டத்துடனும், ஒவ்வொரு போட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap