Skip to content
எனை மீட்கும் தாரகையே 💕

எனை மீட்கும் தாரகையே 💕

42
419
EBOOK
Priya vinoth
Priya vinoth
எனை மீட்கும் தாரகையே சென்னை மாநகரமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு... பல அடுக்குகள் கொண்டு கட்டப்பட்ட அந்த சிமெண்ட் கட்டிடமே நடுங்க..நிற்கக்கூட நேரம் இல்லாமல் சில கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு தங்களுக்கான இருக்கையில் ஒடி வந்து அமர்ந்தவர்கள் அனைவரையும் பயம் ஆட் கொண்டிருந்தது.... எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?.. வருபவன் பயத்திற்கே பயம் காட்டுபவன் ஆயிற்றே!....அவனின் காலடி சத்தம் கேட்டு கடிகார முள் கூட தன் கணக்கை சரியாக முடித்து பத்து மணி என்று ஓசையை மூன்று முறை எழுப்பியது... கடிகாரத்தில் ஓசை...
Loading...

Enjoyed this?

Sign in to clap