Skip to content
என்னை கொஞ்சம் பாரடி

என்னை கொஞ்சம் பாரடி

2
107
SERIES
Completed Series
பாகம் 1 ******** அலை கடலில் இருந்து ஆதவன் மெல்ல எழுந்து தன் சோம்பலை முறித்து வான்வீதிக்கு போவோமா வேண்டாமா என்ற சிந்தனையில் இருக்க பெண் நாணம் கொள்ளும் போது கன்னங்களில் செவ்வரி படர்வது போல் ஆதவனின் இளங்கதிரொளியால் ஆகாய வீதி சிவந்து இருக்க காலை நேர குளிர் தென்றல் சாளரத்தின் வழியே ஊடுருவ குளிருக்கு இதமா கம்பளி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தாள் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் தவிர அறையில் அமைதி நிறைந்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அமைதி அமைதி என்று சத்தம் கேட்டு அனைவரும் அமைதியாக நீதிபதி வர...
Loading...

Enjoyed this?

Sign in to clap