
அகம் மருவிய காதல்
20
4
SERIES•
#Love Romance
காதல் 1 மதுரை மாநகரின் பிரம்மாண்டமான திருமண மண்டபம் கூட்டத்தால் நிறைந்திருந்தது. ஒரே இரவில் மாப்பிள்ளை மாறிய அதிர்ச்சியில் மண்டபத்தில் மெல்லிய சலசலப்புகள் எழுந்தாலும், சூழ்நிலை உணர்ந்து அனைவரும் அமைதியாக மணவறையையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஐயர் ஓதிய மந்திரங்களை இயந்திரத்தனமாகத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் செழியன். 30 வயது, கல்லூரிப் பேராசிரியர். ஜிம்முக்குச் சென்று இரும்பு போலத் தன் உடலை மெருகேற்றியிருந்த சிவந்த நிறத்து ஆணழகன். இந்தத் தருணத்திற்காக மூன்று வருடங்கள் தவமிருந்தவன் அவன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap