
காதல் கள்ளியே
0
12
EBOOK•
#kalaisreenovels #firstlove #tomandjerrylovestory
காரிகையின் கண்ணாளனே
அத்தியாயம் -01
கடவுள்களின் சொந்த நாடு, இந்தியாவின் மசாலா தோட்டம் மற்றும் தேங்காய்களின் நகரம் என்று பலவாறு அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் மலபார் கடற்கரையை ஒட்டி உப்பு காற்று வீச அமையப்பெற்ற மாவட்டம் கோழிக்கோடு.கேரளாவின் முக்கிய வர்த்தக நகரம். நகரத்தின் மையத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்த அந்த அரண்மனை என்றும் இல்லாத பரபரப்பில் அன்று இயங்கிக் கொண்டிருந்தது.
அதிகாலை பொழுதிலே அவ்வீட்டின் மொத்த அதிகாரத்தையும் தற்போது தன் கையில் வைத்திருக்கும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap