Skip to content
மழை

மழை

1
1
BLOG
#animal #dogstory

ஓர் மழை நனைந்த மாலை. நகரத்தின் சத்தம் மெதுவாக அடங்கி கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் நனைந்த காகிதக் குப்பைகளுக்கு நடுவே சிறிய நாய்க்குட்டி ஒன்று நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் பயமும் பசியும் குரலில் ஏக்கமும் கலந்திருந்தது. அந்த நேரத்தில், அரவிந்த் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

நல்ல சம்பளம், பெரிய வீடு, மற்றவர்களை விட உயர்ந்த நிலை போதும் வாழ்க்கை வாழ என்ற இலக்குடன் ஓடுபவன் அரவிந்த். அந்த இலக்கை அடைய அவன் மன அமைதியையும், மனிதத்தன்மையையும் இழந்து வருகிறான் என்பது அவனுக்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap