Skip to content
எரிதழல் அணங்கிவள்..!

எரிதழல் அணங்கிவள்..!

1
28
SERIES
Ongoing
தழல் 1: காவிரி மணலில் நடந்ததுமில்லை... கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை... சுதந்திர வானில் பறந்ததுமில்லை... சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை.... சாலையில் நானாகப் போனதுமில்லை... சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை... ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை... மார்கழி பூவே... மார்கழி பூவே... உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்... மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை... உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். அலைப்புறும் அவளின் மனம் இளைப்பாறும் இடம் இந்தப் பாடல். அதுவும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap