Skip to content
ஆதிரை.    கரம் பிடித்து நடை கற்றுத் தந்தவளே  கரம் கோர்த்து மணமேடை ஏற நினைத்தாள்.

ஆதிரை. கரம் பிடித்து நடை கற்றுத் தந்தவளே கரம் கோர்த்து மணமேடை ஏற நினைத்தாள்.

0
43
SERIES
Ongoing#பரிசுத்தமானவள் ஆதிரை சபிக்கப்பட்டவள். தடம் மாறினாலும் மனதால் சீதை தான் இவள்
Bala
Bala

About

மூத்தவள் ஆனாலும் அவனுக்கு இவள் குழந்தைதான்
1970 களில் நடக்கும் கதை இது கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊர் . திருச்சிக்கு அடுத்து உள்ள ஒரு சிறிய பட்டணம் போல் உள்ள ஒரு ஊர். அதிகாலை பொழுது.. நிலவு மகளை துரத்தி விட்டு சூரியன் மெல்ல உலக மக்களை காண வந்தான். மக்கள் அனைவரும் நேற்று நடந்த இனிமை நினைவுகளை சேமித்து வைத்துக் கொண்டும் .. கசப்பான நினைவுகளில் இருந்து வெளிவந்து ..இன்று காலை புத்தம் புதிய உலகமாக அவர்களுக்கு விடிந்தது. நேற்று நடந்த அனுபவத்திலிருந்து அது போல் நடக்காமல் இருக்க .. நல்லது இருந்தால் அதுவே இன்றும் நடக்கட்டும் .....
Loading...

Enjoyed this?

Sign in to clap