Skip to content
திருமண மலர்கள் தருவாயா?

திருமண மலர்கள் தருவாயா?

0
0
BLOG
#love#marriage#dark_skin_complex
Abi_Writes
Abi_Writes

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

ஓ காதல் கண்மணி படத்தின் பாடல். வைரமுத்துவின் வரிகளில் எ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல். வரிகளால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது இசையால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது பாடுபவளின் பாவத்தால் பாடல் மனதிற்கு இதம் தந்ததா? அந்தப் பங்களா முழுக்க, இந்தப் பாடலை இருபதிற்கும் மேல் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டால், நிச்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap