
திருமண மலர்கள் தருவாயா?
0
68
BLOG•
#love#marriage#dark_skin_complex
About
வெள்ளை நிறம் உடலில் அல்ல, மனதில் இருந்தால்தான் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் குட்டி கதை.
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை ஓ காதல் கண்மணி படத்தின் பாடல். வைரமுத்துவின் வரிகளில் எ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல். வரிகளால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது இசையால் பாடல் அருமையாக உள்ளதா? அல்லது பாடுபவளின் பாவத்தால் பாடல் மனதிற்கு இதம் தந்ததா? அந்தப் பங்களா முழுக்க, இந்தப் பாடலை இருபதிற்கும் மேல் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் இக்கேள்வியைக் கேட்டால்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap