Skip to content
மலரே என்னிடம் மயங்கிவிடு

மலரே என்னிடம் மயங்கிவிடு

0
3
EBOOK
#Village based Romantic comedy story

மலரே என்னிடம் மயங்கிவிடு

நிலவினும் இனியாள் எபிலாக்ல வர்ற யுவாராஜ், மலர்விழி கதை friends.

எழுத்தாளர்: J Nisha

அத்தியாயம் -1

"மலரே மௌனமா…

மௌனமே வேதமா…

மலர்கள் பேசுமா…

பேசினால் ஓயுமா...

அன்பே மலரே..!"

சுட்டெரிக்கும் செங்கதிரோன் நிலவு மகளைக் காணக் காத்துக் கிடந்து தோல்வியுற்றுத் திரும்பிக் கொண்டிருந்த பொன் மாலைப் பொழுதில் அந்த ஜீப்பின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தில்.... வித்யாசகர் இசையில், எஸ்.பி.பி மற்றும் ஜானகியின் தேன் குரலில் கர்ணா படப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க... அந்த கருப்பு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap