Skip to content
தீண்டாத பொழுதுகள்

தீண்டாத பொழுதுகள்

0
44
EBOOK
Completed

About

அந்தியாயம் 1

பொதுமக்களின் கூட்டம் அந்த மந்தல் முழுதும் இருந்தது... அங்கே பல இளைஞர்கள் , பெரியவர்கள் , மாணவர்கள் மாணவிகள் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அந்த விழா பெண்களுக்கானது. தன் துன்பத்தையும் சோகங்களையும், காயங்களையும் வெற்றி படிக்கட்டாக மாற்றிய பெண்களுக்கு விருது வழங்கும் விழா.. நடுவராக அந்த விழாவை வடிவமைத்தவர் அதை செயல்படுத்தியவர் மற்றும் இல்லாமல் இதற்கு காசு கொடுத்தவர் என்று ஆண்கள் சமுகம் அமர்ந்து இருக்க நடு நாயகமாக பெண் அமர்ந்து இருந்தாள்... தமிழ்நாட்டின் கலாச்சாரம் சாதாரண காட்டன் புடவை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap