Skip to content
நீயே நெஞ்சினிலே

நீயே நெஞ்சினிலே

20
524
EBOOK
Completed

நீயே நெஞ்சினிலே

அத்தியாயம் 1

லேசான மழைத்தூறலுடன்  இதமான  தென்றல் காற்று தேகத்தை ஊடுருவ….  தாவணி  பெண்ணவளோ ஆற்றுநீரை குடத்தின் முழுவதும்  நிரப்பி….  தன் இடையில் தூக்கி வைத்த நேரம் தன் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது போல் இருக்க நிமிர்ந்து பார்த்தாள்.

ஏய்…! தாமரை…. தாமரை…!. என சத்தம் வர தாங்கள் குத்தகைக்கு  எடுத்து வேலை செய்யும்  தோட்டத்திற்க்கு  வேலைக்கு வரும் மாரி என்ற பெண்மணி  இவளை அழைத்து கொண்டே வந்தார்.

குடத்தை தூக்கி இடையில் வைத்தவள் “என்ன அக்கா… ஏன் இப்படி‌…  ஊருக்கே கேக்குற மாதிரி கூப்பிட்டு வர்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap