
இரவில் எரிகிறேன், பகலில் உறைகிறேன்.
0
0
SERIES•
இரவில் எரிகிறேன், பகலில் உறைகிறேன்.
பாகம் -1
விஹான், சீக்கிரமா வாடா போகலாம் என்றான் விஹானின் நண்பன் ரோஹித்.
என்னால முடியாதுடா.
எனக்கு புரியுதுடா. ஆனா வேற என்ன வழி இருக்கு? நீயே சொல்லு?.
போகாம இருக்கலாம் இல்ல அந்த வழி இருக்கு இல்ல?.
நீ போகலன்னா, அவ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் இல்லனாலும் அவ கல்யாணம் பண்ணிப்பா. எப்போ என்னை விட அவன் தான் முக்கியம் என்று நினைத்துப் போனாளோ அப்பவே அவ யாரோ நான் யாரோ,
மச்சி என்னதான் இருந்தாலும் அவ உன் கூட பொறந்த தங்கச்சி டா,
அப்பா, அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap