
வழி மாறிய தேடல்.
0
0
EBOOK•
#love
வழி மாறிய தேடல்
அம்மா பாரதி அவந்திகாவை கூட்டிட்டு வாம்மா என பார்வதி சொல்ல, பாரதி அவசரமாக அறைக்குள் சென்றாள்.
அறையில் இருந்து வெளியே வந்த அவந்திகாவின் முகம் நிலவொளியைப் போல் அவ்வளவு பிரகாசமாக இருந்தது.
அந்த பச்சை வண்ண புடவை அவளுக்கு எடுப்பாக இருந்தது. மாப்பிள்ளை ஹரிஷ் அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதுதான் எங்க பொண்ணு அவந்திகா என மாதவன் சொல்ல பார்வதி சிரித்த முகத்தோடு அனைவரையும் பார்த்தாள்.
அவந்திகா எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு காபியைக் கொடும்மா என பார்வதி சொல்ல, அவந்திகா அனைவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap