Skip to content
வானவில் பூக்கள் (கனிந்த மனம் மூன்றாம் பாகம்) - Vaanavil Pookkal

வானவில் பூக்கள் (கனிந்த மனம் மூன்றாம் பாகம்) - Vaanavil Pookkal

0
0
EBOOK
#nandhinisugumaran
வானவில் பூக்கள் (கனிந்த மனம் மூன்றாம் பாகம்) நந்தினி சுகுமாரன் Copyright at @ 2020 by Nandhini Sugumaran முன்னுரை வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம். முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக மாறுகின்றனர். ஒன்றாய் இருந்த உறவுகள் சூழ்நிலையின் காரணமாய் தனித்தனி தீவுகளாய் பிரிந்துவிட.. கால ஓட்டத்தில் மனதில் மட்டுமே இருந்த அவர்களின் உணர்வுகளின் தாக்கத்தினால்.. பிற்காலத்தில் நேரில் மீண்டும் சந்திக்கும் பொழுது...
Loading...

Enjoyed this?

Sign in to clap