
அகத்தியனின் காதலி
0
0
SERIES•
"இன்னும் அங்க என்ன செஞ்சுட்டு இருக்க சாதனா?",.... என்று கேட்டபடி தன்னுடைய மங்களகரமான முகத்தை கண்ணாடியில் பார்த்த படி, நெற்றி வகிட்டிற்கு குங்கும பொட்டு வைத்த படியே கேட்டார் ஆனந்தி... "முடிஞ்சுது மா... இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கு.... எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டேன்".... என்று தன் வேலையை பார்த்தபடியே பதிலளித்தாள் சாதனா "அப்பா இப்ப வந்திடுவார்.... இன்னும் நீ குளிக்களையா?.... ட்ரெஸ் எப்ப எடுக்க போறது?", என்ற படி அவளது அறைக்குள் நுழைய... அவளோ ஏதேதோ பொருட்களை டேபிள் மேல் வைத்து விட்டு எதையோ...
Loading...
Enjoyed this?
Sign in to clap