
வீரபாண்டி கோட்டையிலே
0
8
EBOOK•
Novella championship May 2026#வீரபாண்டி கோட்டையிலே#செசிலி#Sesily#Comedy
ரபாண்டி கோட்டையிலே....
செசிலி வியாகப்பன்
அத்தியாயம் 1
கோடைகால மதிய நேரம் என்பதை உணர்த்தும் விதமாக, ஆதவன் உச்சி வானில் நின்று தன் உக்கிரமான பார்வையை வீசிக்கொண்டிருந்தான். அந்த வெயிலினால் தூரத்தில் தெரிந்த சாலையின் மேடு பள்ளங்களில் தோன்றிய கானல் நீர், ஒரு நதியைப் போல அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. கோடை வெயிலைப் பொருட்படுத்தாது, சாம்பல் நிற இன்னோவா கார் அந்த கிராமத்துப் புழுதிப் பாதையில் தட்டுத்தடுமாறினாலும் வேகமாக வந்துக் கொண்டிருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும் பசு மாடுகளும், மரக்கிளைகளில் அமர
...Loading...
Enjoyed this?
Sign in to clap