
உன்னில் என்னை ரசித்தேன்
19
461
EBOOK•
Completed#உன்னில்என்னைரசித்தேன் #மைதிலிMP #romantic #love
About
Romantic tamil story
உன்னில் என்னை ரசித்தேன்
மைதிலி MP
பகுதி 1
மேகம் இருள் சூழ்ந்து, மழைதுளி மண்ணை நனைத்தது... அடித்து பேய்ந்த மழை, ஓய்ந்த பிறகு இலை நுனியில் சொட்டென நீர் துளிகள் தேங்கி நின்றது.
மண்ணில் இன்னும் ஈரம் இருந்த போது... அந்த நுனியிலையில் தேங்கியிருந்த நீர் துளிகள் சொட்டென நிலத்தில் பட்டு தெறித்த கணம் சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டு வெளியே வந்தான் தேவ்.
வெளியே வந்தவன் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டபடி நெட்டி முறித்து நிற்க... அவனருகில் ஒரு கார் வந்து நின்றது. எந்த வித அலட்டலும் இல்லாமல் காரில் ஏறி
...Loading...
Enjoyed this?
Sign in to clap