
சேக்காளி
0
0
EBOOK•
#drbharati
சேக்காளி
-அகிலாண்ட பாரதி
1.
உச்சிப் பொழுது என்பதால் சற்றே அதிகக் கூட்டமும் அந்த டவுன் பஸ்ஸில் நெரிசலை அதிகமாக்கிக் காட்டியது. வாசலுக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தான் வெங்கடாசலம். அப்போதுதான் ஒரு இடத்தைப் பிடித்து அவனுடைய பெட்டியை மேலே இருந்த கேரியரில் நுழைத்திருந்தான்.
துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி திருவனந்தபுரத்தில் வந்து இறங்கியதிலிருந்து மூன்று பேருந்துகள் மாறி வந்தாயிற்று. இல்லை நான்கா? நான்கரை மணி நேரப் பயணம். வழக்கமாக வருவதைப்போல டாக்ஸி வைத்துக்கொண்டு கூட வந்
...Loading...
Enjoyed this?
Sign in to clap