
அரக்கியின் அரக்கன்
0
0
EBOOK•
#love, #adventure, #thirller, #love
அரக்கியின் அரக்கன்
பாகம் 1 :
பழமையான கோயில்... உள்ளே நுழைந்ததும் கம்பீரமான தோற்றத்துடன் முனீஸ்வரர் வீற்று இருக்க , அதில் மூலவராக அர்த்தநாரீஸ்வரர் .... சிவனும் பார்வதியும் ஒரே உருவாய் சேர்ந்து அருள்பாலிக்கும் தோற்றமாகும். சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்ற கூற்றை விளக்கும் திரு உருவமாகும்.
மூலவரின் முகம் அமைதியை பறைசாற்ற, அதற்கு எதிர் மாறாக முனீஸ்வரரின் கண்களோ கனலை கக்கி கொண்டு இருந்தது.
கோயிலின் உள்ளே , சொந்த பந்தங்கள் படை சூழ ,ஐயரின்..
" கெட்டிமேளம்..கெட்டிமேளம்..என்ற வார்த்தைக்குட்பட்டு, வாத்
...Loading...
Enjoyed this?
Sign in to clap