
சொர்கமே என் அருகில் வந்ததென்ன
0
6
EBOOK•
#love
சொர்கமே என் அருகில் வந்ததென்ன
பாகம் : 1
"ஏய் இன்னும் என்னடி தூக்கம்.. என்று காலை ஏழு மணிக்கெல்லாம் அவள் மேல் ஒரு வாளி நீரை ஊற்றி இருந்தார் பரமேஸ்வரி..
"நன்றாக தூங்கி கொண்டு இருந்தவளின் மேல் தண்ணீர் ஊற்றியதும் அடித்து பிடித்து எழுந்தவள் , தன் முன் நின்ற பரமேஸ்வரியை கண்கள் கலங்க பார்த்து கொண்டு இருந்தாள் தியா..
" விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது .. இவ்வளவு நேரம் நீ தூங்கிக்கிட்டு இருந்தா . காலையில வீட்டு வேலையெல்லாம் யாரு பார்ப்பா.. உன் தம்பி தங்கச்சியை வேற ஸ்கூல்க்கு அனுப்பனும் .. ஆன நீ , இப்படி பொற
...Loading...
Enjoyed this?
Sign in to clap