Skip to content
Oor Varthaiyil Ennai uyirpithu Vidu

Oor Varthaiyil Ennai uyirpithu Vidu

0
0
EBOOK

ஓர் வார்த்தையில் என்னை உயிர்ப்பித்து விடு

 

ஓர் வார்த்தை 1

          

அறையை விட்டு வேகமாக வெளியேறியவனை கண்டு அனைவருக்குமே பீதியாகியது. சாதாரணமான நடையா அது?? தன் ஒட்டுமொத்த கோபத்தையும் கால்களில் காட்டியவன், பத்து அடி தூரத்தில் இருக்கும் அறைக்கு நான்கே அடியில் சென்றான். 

 

கதவை‌ படபடவென அதிவேகமாக தட்டிட, உள்ளே அமர்ந்தவளின் இதயமும் அவன் கதவ தட்டும்‌ சத்தத்திற்கு இணையாக துடிக்க ஆரம்பித்தது ஊர்மிகாவின் இதயமும்./

           

“கதவை திறக்காமலே இருந்து விடுவோமா??" என எண்ணியவளின் எண்ணமெல்லாம் சில நொடியே…  

 

வெளியே நிற்பவன் கதவை திறக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap