
தூரத்து வெண்ணிலவே
0
3
SERIES•
Novella championship May 2026#love #family #society
அத்தியாயம் 1
குறிஞ்சி தெருவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் நின்று கொண்டு பால்கனியில் கை வைத்த வண்ணம் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெண்ணிலவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் திலீபன்.
அவனுடைய பத்து விரல்களும் இறுக்கமாக பால்கனி கம்பிகளை பற்றி கொண்டிருந்தது.. கண்கள் என்னவோ வெண்ணிலவை பார்த்த வண்ணம் நிலை குத்தி நின்றது..
எண்ணங்களை எங்கோ பாராசூட்டில் ஏற்றி பறக்க விட்டு விட்டு இவன் மரம் போல் நின்று கொண்டிருந்தான்..
பிரபல தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிகிறான் தில
...Loading...
Enjoyed this?
Sign in to clap