Skip to content
கிராமத்து பைங்கிளி

கிராமத்து பைங்கிளி

13
529
SERIES
Gowrimathu
Gowrimathu
அந்த மண்டபமே களைகட்டியிருந்தது இப்போது பெரியவீட்டு ஐயா தர்மலிங்கம் தலைமையில் நடக்க இருந்த.திருமணம் தடை பட்டு பட்டிமன்றம் நடக்குமளவுக்கு வந்துவிட ஊரிலிருந்த அத்தனை பேரும் அங்குதான் கூடி இருந்தனர் . காரணம் மாப்பிள்ளை தாலி கட்டாமல் பிடிவாதமாக இருந்தான் ஒரு பெருசு சத்தம் போட்டது இப்ப என்னதான் டா சொல்ற தாலி கட்டபோறியா இல்லையா முடிவா சொல்லு என்று கத்த அவனோ விடாப்பிடியாக இந்தபொண்ணு சொக்கலிங்கம் ஐயா மகனோட காலில் விழுந்து மன்னிப்பு கேட்காம அவ கழுத்துல தாலிகட்ட மாட்டேன் இப்பவே எல்லார் முன்னாடியும் இந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap