
ஆடிக் கொண்டாடும்
20
70
SERIES•
Completed#பரணி உஷா #Family#Mystery #thriller#suspense
About
உனக்குள் நான். என்னுடையவன் நீ என்று நம்மை ஆட்டுவிக்கும் அதிகாரம் கொண்டவனின் அழகிய திருவிளையாடல் அடியேனின் கற்பனையில் ...
ஆடிக் கொண்டாடும்
அந்த அழகனின் வேடிக்கையை காணலாமா
பாட்டி! பாட்டி ! தூக்கி கொண்டு ஓட அவசியமில்லாமல் கணுக்கால் வரை ஏறி இருந்த பாவாடைக்குக் கீழே அழகிய கொலுசு ஜல்ஜல் என்று ஓசை எழுப்ப பாட்டியின் மடியில் வந்து அமர்ந்தாள் பேத்தி .அவளின் உயரத்திற்கு இடுப்பைத் தாண்டி விழுந்த அடர்த்தியான கூந்தலை முன்னே வைத்துக் கொண்டாள் . அவளின் பூ முகம் போன்றே அழகாய் (போடப்பட்டு) இருந்தது அவளின் கூந்தலில் ரிப்பனில் இருந்த பூ. "என்னடி ராசாத்தி ! பாடம் படிச்சுட்டியா?" "எல்லாம் படிச்சுட்டேன் பாட்டி" "என் கண்ணு !" முகம் வழித்து திருஷ்டி கழித்தார். "ஆமா ! நீ பெரியவளா ஆனதும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap