Skip to content
மனம் மயங்குவதேனோ

மனம் மயங்குவதேனோ

0
2
SERIES
#Anti_Hero_Story#love_Story#ThulasiRaj
Thulasi Raj
Thulasi Raj

மனம் 1


சென்னை பேருந்து நிலையம்

சென்னை மாநகரத்தின் மிக ஜன நெருக்கடியான பகுதி. இங்கிருந்து பல இடங்களுக்கு பல ஊர்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து முதல் தனியார் சொகுசு பேருந்து வரை வரிசையாக நின்றிருந்தது. மக்கள் ஆங்காங்கு பேருந்தின் முன்பு நின்று கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர். நிமிடத்திற்கு ஒரு பேருந்து புறப்பட்டு வெளியில் செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்தது.

அப்போது பேருந்து நிலையத்தின் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க அதில் இருந்து இறங்கினாள் கவிநிலா. தான் அணிந்திருந்த துப்பட்டாவால் தன் தலையை சுற்ற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap