Skip to content
என்னுயிரே நீ விலகாதே

என்னுயிரே நீ விலகாதே

5
0
SERIES
#தீபஷ்வினி#Deepashvini
தீபஷ்வினியின் “என்னுயிரே நீ விலகாதே” என்னுயிர் 1….. மதுரையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்கியது… அதில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவராக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்... அதில் தனது லக்கேஜைப் பார்த்து மலைத்து நின்று, பின் அதை எல்லாம் எடுத்து ட்ராலியில் வைத்துத் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாள் அருந்ததி. ‘ஊர் விட்டு ஊர் கடத்தியே தீருவோம்’ என்று தன்னை விரட்டாத குறையாக அனுப்பி வைத்த தனது வீட்டினருடன் மனதுக்குள் சண்டை போட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap