Skip to content
சகியே [சகாயனே] நின்னடிமை யாகவா? - Sagiye Sagaayane Ninnadimai Yaahavaa?

சகியே [சகாயனே] நின்னடிமை யாகவா? - Sagiye Sagaayane Ninnadimai Yaahavaa?

111
3.1k
EBOOK
Completed#love#romance#nandhinisugumaran
சகியே நின்னடிமை யாகவா? (பாகம் 1) நந்தினி சுகுமாரன் Copyright at Nandhini Sugumaran அத்தியாயம் 1 வீடு முழுவதும் நிசப்தமாய் இருந்தது. உரிமையாளர் இல்லாததால் வேலை ஆட்கள் தங்களது பணிகளை வழக்கம்போல் செய்து கொண்டிருந்தனர். ஆள்தான் இல்லையே என சற்று ஓய்வாக அமர இயலாது. சுற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிபதிவுக்கருவி, பணியாளர்களின் நடவடிக்கைகளை அந்த வீட்டின் எஜமானிக்கு காட்டிக் கொடுத்துவிடும். வீட்டில் அவர் சொல்தான் முதலில். குடும்ப தலைவனின் சொல், என்றுமே இரண்டாம் நிலைதான். முதலாளி இருவரின் கட்டளையின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap