
காந்தாரி சபதம்
28
165
EBOOK•
Completed
About
நவின யுக காந்தாரி (காந்தர்வி) யின் கதை.... எதிர்மறை குணம் கொண்ட நாயகனிடம் சிக்கித் தவிக்கும் நாயகியின் நிலை தான் என்ன?
ஆசிரியர் கடிதம்
வாசக தோழமைகளுக்கு என் அன்பான வணக்கங்கள்…..
நான் திவ்யஸ்ரீ. வாசிப்பு என்னும் தீராத்தேடலில் தொடங்கிய எனது பயணம், எழுத்து உலகில் தடம் பதித்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இத்தருணத்தில் எனது ஒன்பதாம் நாவலான "காந்தாரி சபதம்" கதையினை புத்தகமாக வெளியிட்ட மகதீரா பதிப்பகத்திற்கு என் நன்றிகள்.
மகாபாரதத்தில் தவறுகள் எதுவும் புரிந்திடாமல் தன் திருமணம் தொடக்கம் சங்கடங்களை மட்டுமே அனுபவித்தப் பெண் கதாபாத்திரம் காந்தாரி. கணவனால், தமையனால், பிள்ளைகளால் அவர் பெற்ற துயரங்கள் அதிகம். இக
...Loading...
Enjoyed this?
Sign in to clap