
தொடர்பியல்
0
0
SERIES•
தொடர்பியல்.... பாகம் -1 கேஸ் -1 (சங்கவி - கிஷோர்) சங்கவி..... என்று அவனுடைய குரல் கேட்டதும் அலறி அடித்து கொண்டு பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டாள். வேகமாக மூச்சு இரைத்தது.... பயந்தவாறே பாத்ரூம் கதவருகில் நின்று கொண்டு இருந்தாள். சங்கவி.... இப்போது அவனுடைய குரலில் சற்று கோபம் அதிகமானது. எவ்வளவு நேரம் ..... என்றான். கிஷோர்.... இருங்க இதோ வரேன்........ என்று சொல்லி மூச்சை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு.... என்னடா இது புருஷன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap