
தூதுணமாய் பொதிந்து கொள்ளடி!
0
0
SERIES•
Completed Series#thoothunamai_pothinthu_kolladi#amydeepz#tamilnovels#booksintamil#family_drama#love#secondmarriage#SoftRomance#romance
© 2025 Amy Deepz அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
அத்தியாயம் 1
''ஒன்னும் இல்லே பிரணவ்! ஒன்னும் இல்லே!''
நாயகனின் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டு சமாதானம் செய்தாள் அபர்ணா.
வெற்று புன்னகையில், வலியை மறைத்த வஞ்சியின் உள்ளங்கைகளை அழுத்தமாய் பிடித்திருந்த பிரணவின் கரங்களோ கிடுகிடுத்தன பயத்தில்.
''என்ன சார், கை கரகாட்டம் ஆடுது?!''
சிரித்தாள் சுந்தரியவள்.
''என்னாலே முடியலே அபர்ணா! நான் வேணும்னா வெளியிலே வெயிட் பண்ணவா?!''
''ஆஹான்! அப்படியே கழட்டி விட்டுட்டு போயிடலாம்னு பார்க்கறீங்களோ?! கொன்னு புடுவேன்
Loading...
Enjoyed this?
Sign in to clap