
தொடுவானம் நீயே
0
0
SERIES•
வானம்-1 முன்னனி நாளிதழ்களில் எல்லாம் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் திரு. பிரசன்னாவின் மகன் கடத்தல் என்பது முதன்மைச் செய்தியாக வெளியாகி பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்தது. 'யார் கடத்தியது?..... எதற்காக கடத்தினார்கள்..? 'என அலசி ஆராய்ந்து கொண்டிருந்தன ஊடகங்கள். பல் வேறு காரணங்களை இஷ்டத்திற்கு பரப்பினார்கள். 'காவல்துறை தூங்குறதா...?'என சிலர் கொடி பிடித்தனர். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பதால் பிரச்சன்னாவிற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊடகச் செய்திகள் செய்திகள் ஒருபுறம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap