Skip to content
மயூரவம்சம்

மயூரவம்சம்

0
26
SERIES
Ongoing

About

மயிலுக்கும் பாம்புக்கும் இடையேயான காதல் கதை
அடர்ந்த வனத்திற்குள் மழை பொழிந்து கொண்டிருக்க மயூர வம்சத்தின் தலைவனாகிய மயூரிகன் தன் தோகையை விரித்தபடி மழையில் ஆடிக்கொண்டிருந்தான் மயிலாக... மானிலும் மயிலிலும் தான் நான் அழகு என்பது எத்தனை உண்மை என்பதை அவனை கண்டே தெரிந்து கொள்ளலாம் .... மயிலாக மாறி அவன் ஆடிக் கொண்டிருக்கும் அழகை அந்த வனத்தில் உள்ள மயில் வம்சத்தின் பெண்களை ரசித்துக்கொண்டிருந்தாலும் மழை நின்று விட்டது ... மயிலாகியவன் மனித உருவம் கொண்டு காட்டின் நடு பகுதியில் உள்ள அருவியல் வந்து குளித்துக் கொண்டிருந்தான்.... ஆஜானுபாகுவான உடற்கட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap