
என் காதல் உன்னை சேரும் வரம் தருவாயா
19
0
EBOOK•
#love#familynovel#enkadhalunaiserumvaramtharuvaya#romanticstory
அத்தியாயம் - 1 அந்த அழகிய மாலைப் பொழுதில் சிலு சிலு என காற்று வீச, கூந்தல் ஒரு புறம் அசைந்தாட மெலோடி பாட்டு காதில் ஒலிக்க சோகமான முகத்துடன் எழில் ஓவியமாய் பூங்காவின் மேஜையில் அமர்ந்து இருந்தாள் அவள், நம் கதையின் நாயகி, "நிலா". அங்கு ஓடி ஆடும் குழந்தைகளை வெறித்தபடி பார்த்துக் கொண்டு சோகமான முகத்துடன் எதையோ சிந்தித்த படி அமர்ந்து இருந்தாள் நிலா. திடீரென்று யாரோ தன் தோள்பட்டையில் கை வைக்க. திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், "ஐயோ! நீயா நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்”. “சரி ஏன் இவ்வளவு லேட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap