Skip to content
கடலோரக் கறை

கடலோரக் கறை

0
2
EBOOK
Novella championship May 2026#சமூகத்தின் சுவடு#திருச்செந்தூர் கோவில் கொள்ளை

திருச்செந்தூர்.. விடியும் முன்பே விழித்துக் கொள்ளும் ஊர். அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் 'ஓம் சரவணபவ’ என்ற கோஷமும், கடலலையின் இரைச்சலும் போட்டி போட்டுக் கொண்டு ஊருக்குள் நுழையும்.

பன்னீர் இலை விபூதியின் வாசம் தெருக்களில் தவழ்ந்து கொண்டிருக்கும். செந்நிற வானம் மெல்லப் பிரியத் தொடங்க, பன்னீர்க் காவடியின் சத்தமும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற கோஷமும் காற்றில் மிதந்து வந்தன.

சூரியன் கடலில் இருந்து மெல்ல தலைகாட்டும் அந்த விஸ்வரூப நேரத்தில், கோயிலின் ஒன்பது நிலை ராஜ கோபுரங்கள் வானத்தை முட்டி ந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap